
தேடிச் சோறுநிதந் தின்று -பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
உணர்வுகளையும் நிகழ்வுகளையும் சொற்களாய்ச் சேமிக்கும் முயற்சியில் முதல் முறையாய்....
என்னை பெற்ற என் அன்னைக்கு.....
No comments:
Post a Comment